கோட்டாபயவுக்கு எழுதப்பட்டுள்ள அவசர கடிதம்!
தேசிய வளங்களை பிற நாட்டவருக்கு வழங்கும் தீர்மானத்தை அரசாங்கம் கைவிட வேண்டும் என தெரிவித்து அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கத்தினர் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளது. அக்கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் 85 சதவீத உரிமம் 35 வருட காலத்திற்கு இந்தியாவுக்கும், ஜப்பானுக்கும் விற்பனை செய்யவோ, குத்தகை அடிப்படையில் வழங்கவோ அல்லது முதலீட்டுக்காக வழங்கவோ அரசாங்கம் தற்போது எடுத்துள்ள தீர்மானம் தவறானதாகும். கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் 49 சதவீத … Continue reading கோட்டாபயவுக்கு எழுதப்பட்டுள்ள அவசர கடிதம்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed